தக்காளியில் பீளீச்சிங் தன்மை உள்ளது.
தயிரில் லாக்டிக் தன்மையுள்ளது.
இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி சிறுது நேரம் மசாஜ் செய்து 15-20 நிமிடம் கழித்து கழுவி வர சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மினுங்கும்.
தக்காளியில் பீளீச்சிங் தன்மை உள்ளது.
தயிரில் லாக்டிக் தன்மையுள்ளது.
இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி சிறுது நேரம் மசாஜ் செய்து 15-20 நிமிடம் கழித்து கழுவி வர சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மினுங்கும்.