முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கி முகம் பளபளப்பாகுவதற்கு..!!

0

தேவையான பொருட்கள்:
⇒ தக்காளி

⇒ மஞ்சள் தூள்

⇒ சீனி

⇒ எலுமிச்சை பழச்சாறு

⇒ கடலை மாவு

⇒ கற்றாழை ஜெல்

முதலில் தக்காளியை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

அதில் ஒரு பாதி தக்காளியை எடுத்து அதில் மஞ்சள் தூள் தடவி முகத்தில் 5 நிமிடம் நன்றாக தடவுங்கள்.

நீங்கள் வெளியில் செல்லும் பொழுது இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள். உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்

இரவு தூங்குவதற்கு முன் பாதி தக்காளியை எடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சீனியை சேர்த்து முகத்தில் நன்றாக தடவுங்கள்.

காலையில் முகத்தை கழுவினால் எப்படி இருக்கும் என்று செய்து பாருங்கள்.

ஒரு எழுப்பிச்சை பழம் எடுத்து அதன் சாறுகளை பிழிந்து எடுத்து கொள்ளவும். பின்பு அந்தகத்தை பளபளப்பாக செய்யும்.

மேலும் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவு, சிறிது மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மூன்றையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். தூங்க போவதற்கு முன் இந்த பேஸ் பேக்கை தடவி 30 நிமிடம் வைத்திருங்கள். அதன் பிறகு கழுவி விடுங்கள். காலையில் முகத்தை பாருங்கள் பளிச்சென்று இருக்கும்.

Leave a Reply