வெற்றிலை மருத்துவ பயன்கள்..!!

0

இந்த வாயு தொல்லை நீங்க வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக விளங்கிருக்கிறது. நமது உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயு தொல்லை போன்றவை ஏற்படுகின்றது.

மேலும் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனை இவை இரண்டும் சரியாக ஒன்று அல்லது இரண்டு வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் வாட்டி, வயிற்றி வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு 10 நிமிடங்கள் வரை செய்து வர வாயு தொல்லை நீங்கும்.

முதியவர்கள் மற்றும் சிறுநீரக உறுப்புகளில் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சற்று பிரச்சனை ஏற்படும். அப்படி பட்டவரக்ள் தினமும் வெற்றிலை சாற்றினை பருகி வர.

சிறுநீர் சம்மந்த உறுப்புகளில் இருக்கும் நச்சுக்கள் நீங்கும். சிறுநீர் அதிக அளவு பெருகி சீரான கால இடைவேளையில் சிறுநீர் கழிக்க செய்து உடல் நலத்தை மேம்படுத்த செய்கின்றது இந்த வெற்றிலை.

Leave a Reply