மலையகப் பகுதியில் தொடருந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பதுளை தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் பொடி மெனிக்கே தொடருந்து தடம்புரண்டுள்ளது.
இதன் பிரகாரம் மலையக பாதையில் தொடர்ந்து சேவைகள் தடைப்பட்டன.
அத்துடன் இன்று காலை 8.40 அளவிற்கு குறித்த தொடர்ந்து தடம்புரண்டது என தொடர்ந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
மேலும் குறித்த தொடருந்து தடமேற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.