புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையம் கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த முனையம் இன்று மீண்டும் திறக்கபட்டது.
அத்துடன் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லலிட் ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் வணிக நோக்கங்களுக்கான எரிவாயு கொள்கலன்கள் மாத்திரமே இன்று விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.