ஒரு பாத்திரத்தில் மணலை போட்டு நன்றாக வறுத்து சூடேற்றி கொள்ளவும்.
பின் அதனை ஒரு துணியில் போட்டு, வலியுள்ள தோள்பட்டை பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வர, தோள்பட்டை வலியில் இருந்து விரைவில் விடுபடலாம்.
ஒரு பாத்திரத்தில் மணலை போட்டு நன்றாக வறுத்து சூடேற்றி கொள்ளவும்.
பின் அதனை ஒரு துணியில் போட்டு, வலியுள்ள தோள்பட்டை பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வர, தோள்பட்டை வலியில் இருந்து விரைவில் விடுபடலாம்.