ஒற்றை தலைவலி குணமாக எலுமிச்சை தோலை நன்கு காயவைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் ஒற்றை தலைவலி குறைய ஆரம்பிக்கும்.
அத்துடன் குளிர்ந்த நீரை துணியில் நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டவும். பின்பு கை மற்றும் கால் இரண்டையும் வெண்ணீரில் விடவும் இவ்வாறு செய்வதன் மூலம் ஒற்றை தலைவலி குறைய ஆரம்பிக்கும்.
மேலும் தூங்குவதற்கு முன் மிதமான வெண்ணீரில் தலைக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் ஒற்றை தலைவலி குணமாகும்.