கற்றாழை ஜெல் எடுத்து இரவு முகத்தில் தடவவும், மறுநாள் காலையில் முகத்தை கழுவவும்.
கற்றாழை ஜெல் எண்ணெய் வழியும் முகத்திற்கு நன்றான தீர்வு கொடுக்கும்.
புதினா இலையை அரைத்து தினமும் முகத்தில் தடவி வந்தால் அதிகப்படியான எண்ணெய் வழிவதை தடுக்கலாம்.
ரோஸ் வாட்டர் என்பது ரோஸ் இதழ்களில் செய்யக்கூடிய தண்ணீர்தான். இதனை தாராளமாக முகத்தில் தடவலாம்.
தினமும் முகத்தில் தடவி வந்தால் அதிகப்படியான எண்ணையும், அழுக்குகளும் நீங்கி முகம் பொலிவு தரும்.