குழந்தை முகத்தை தவிர பொதுவாக அனைவருக்குமே முகத்தில் ஏதாவது காயத்தினால் ஏற்பட்ட தழும்புகள் அல்லது கரும்புள்ளிகள் இருக்கும்.
அவற்றை போக்க தினமும் பாலை முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
அதுவும் பசும்பாலை காய்ச்சாமல் அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவலாம்.
அல்லது உருளைக்கிழங்கை அரைத்து அவற்றில் பால் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.