வறண்ட சருமத்திற்கானது.

0

தேனில் ஈரப்பதம் தரும் பண்புகள் நிறைந்து உள்ளன;
வறண்ட சருமம் கொண்ட இந்திய பெண்களுக்கு தேன் என்பது ஒரு ஆசீர்வாதம் போன்றதாகும்.

தேனை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தி வருவது வறண்ட சருமத்தில் இருந்து விடுதலை தருவதோடு, சருமத்திற்கு பொலிவையும், முகத்திற்கு பிரகாசத்தையும் வழங்குகிறது.

சருமத்தில் எந்த வித பூஞ்சை தொற்றுகளும் ஏற்படாமல் பாதுகாக்க தேன் பெரிதும் உதவும்.

Leave a Reply