முகத்துக்கு அடிக்கடி நீராவி பிடிப்பதால் இத்தனை நன்மைகள் இருக்காம்….!!

0

நீராவி முறையானது உங்கள் முகத்தில் துளைகளைத் திறக்க உதவுகின்றன. மேலும் சருமத்தில் ஆழமாகத் தேங்கியிருக்கும் அழுக்குகளை நீக்க உதவுகின்றன.

மேலும் இது கரும்புள்ளிகளை மென்மையாக்குகிறது.

நீங்கள் முகத்தில் ஸ்க்ரப்பிங் செய்யும்போது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மெதுவாக கரைகின்றன.

சூடான நீராவியானது முகத்தில் படும்போது அதனால் வியர்வை சுரப்பியானது செயல்பட்டு அதிகமாக வியர்க்கிறது.

இது கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது உங்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது.

இதனால் இரத்த ஓட்டமானது அதிகரிக்கிறது.

Leave a Reply