அடுத்த பணி புறக்கணிப்புக்கு தயாராகும் தொழிற்சங்கம்.

0

ஊவா மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 16 தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கமைய குறித்த பணிப்புறக்கணிப்பு இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சனைகளை களைய வேண்டும், சுகாதார ஊழியர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படாமை போன்ற பல விடயங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply