பட்டதாரிகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கமைய குறித்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களின் மாதாந்த கொடுப்பனவு ரூபா 41,000 ஆக வழங்கப்படவுள்ளது.

மேலும் அவர்கள் மாதாந்தம் ரூபா 20, 000 பெறுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply