இலங்கையில் நாளை முதல் மழை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது.

0

நாடுபூராகவும் நாளை முதல் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் விருத்தியடையும் தளம்பல் நிலை காரணத்தினால் நாளை முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

. அவ்வாறு நாட்டில் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீதனம் வானிலை நிலவும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply