கொழும்பு கடுகண்ணாவ பகுதி போக்குவரத்து நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பு.

0

கொழும்பு கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி போக்குவரத்து வீதி நடவடிக்கைக்காக மீண்டும் அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இன்று நண்பகல் 12 மணி முதல் குறித்த வீதி ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மண்சரிவு அபாய நிலை காரணத்தால் குறித்த பாதை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply