இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் 6,7,8 மற்றும்,9 ஆம் தரங்களின் கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய குறித்த வகுப்புகளின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.