மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.

0

மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியான ரத்னகிரியில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய குறித்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 2.36 மணிக்கு ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் வீடுகள் குலுங்கியதில் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி சென்றுள்ளனர்.

அத்துடன் மிதமான நிலநடுக்கம் என்பதால் எந்தவிதமான பெரிதாக சேதம் ஏற்பட சந்தர்ப்பம் இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் குறித்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை என தேசிய நில அதிர்வு மைய தலைவர் கௌதம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply