மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி.

0

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவம் குருநாகல்- ரீதிகம பிரதேசத்தில் சம்பவித்துள்ளது.

Leave a Reply