செம்பருத்தி பூவை வெயிலில் காய வைத்து உலர்த்தி தூளாக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வர வேண்டும்.
அவ்வாறு தொடர்ச்சியாக செய்து வர பொடுகு தொல்லை மறைவதுடன், தலைமுடியும் நன்றாக வளரும், முடி உதிர்வது முற்றாக நின்று விடும்.
மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி.