ஞாபக சக்தி அதிகரிக்க…!!!

0

அரிசியின் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

அத்துடன் கீரைகள் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

அதிலும் பசலைக்கீரை, கில்லி ஜூஸ், லெட் யூஸ், ப்ராக்கோலி , காலிபிளவர் போன்றவற்றின் ஞாபகசக்தி அதிகம் இருக்கும்.

காய்கறித் தோட்டம் - Kungumam Tamil Weekly Magazine

Leave a Reply