தேங்காய் தண்ணீரை குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும்.
அத்துடன் சிறுநீர் பாதை தொற்றுக்கள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸைகளையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
தேங்காய் தண்ணீரை குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும்.
அத்துடன் சிறுநீர் பாதை தொற்றுக்கள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸைகளையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.