சரும பிரச்சனை தீர….

0

சுத்தமான குங்குமப் பூவில் ஒரு டீ ஸ்பூன் கசகசாவை சேர்த்து பசும் பால் விட்டு அரைக்கவும்.

அதை முகம், நெற்றி, கழுத்து பகுதிகளில் பூசி வந்தால் சூரிய கதிரால் பாதிக்கப்பட்டு கருமை படர்ந்த சருமம் மீண்டும் பழைய அழகை பெறும்.

அதுமாத்திரமல்லாமல் சருமத்தின் அழகைக் குலைக்கும் மரு, தழும்பு, பருவினால் உண்டாகும் கரும்புள்ளிகள் போன்றவை கூட நாளடைவில் மறைந்து விடும்.

நைட் தூங்கும் முன் பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்து  குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! | Consume Milk With Turmeric And Saffron  To Treat Disease - Tamil BoldSky

Leave a Reply