சுத்தமான குங்குமப் பூவில் ஒரு டீ ஸ்பூன் கசகசாவை சேர்த்து பசும் பால் விட்டு அரைக்கவும்.
அதை முகம், நெற்றி, கழுத்து பகுதிகளில் பூசி வந்தால் சூரிய கதிரால் பாதிக்கப்பட்டு கருமை படர்ந்த சருமம் மீண்டும் பழைய அழகை பெறும்.
அதுமாத்திரமல்லாமல் சருமத்தின் அழகைக் குலைக்கும் மரு, தழும்பு, பருவினால் உண்டாகும் கரும்புள்ளிகள் போன்றவை கூட நாளடைவில் மறைந்து விடும்.