முகம் நன்கு பளபளப்பாக இருப்பதற்கு ஆவி பிடித்தல்…!!

0

சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் , சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையும் ஒரு முறையாவது ஆவி பிடிப்பது நல்லது.

இவ்வாறு ஆவி பிடித்து வந்தால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது.

இதனால் சருமம் நன்கு பொலிவுடன் காணப்படும்.

mugathukku aavi pidipathu yeppadi: முகத்துக்கு ஆவி பிடிப்பது எப்படின்னு  தெரியலியா? முதல்ல தெரிஞ்சுக்கங்க, இனி வீட்லயே செய்துக்கலாம்! - Samayam Tamil

Leave a Reply