சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் , சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையும் ஒரு முறையாவது ஆவி பிடிப்பது நல்லது.
இவ்வாறு ஆவி பிடித்து வந்தால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது.
இதனால் சருமம் நன்கு பொலிவுடன் காணப்படும்.
சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் , சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையும் ஒரு முறையாவது ஆவி பிடிப்பது நல்லது.
இவ்வாறு ஆவி பிடித்து வந்தால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது.
இதனால் சருமம் நன்கு பொலிவுடன் காணப்படும்.