இதற்கமைய இன்று முதல்(13.10.2022) கரையோர மார்க்க தொடருந்து சேவையில் ஈடுபடவிருக்கும் தொடருந்துகளின் நேரங்கள் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில்…
மலையக ரயில் சேவை நாளை (செவ்வாய்கிழமை) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையின்…
அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கடுகொட பிரதேசத்தில் களனிவௌி ரயில்…
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் காங்கேசன்துறை – கல்கிசை இடையே இரவு நேர தொடருந்து சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம்…
இன்று முதல் திருத்தப்பட்ட ரயில் கட்டணம் அமுலாவதாக, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சில பிரச்சினைகள்…
இலங்கையில் பிரதான ரயில் நிலையங்கள் பலவற்றில் ரயில் ரிக்கெட் முடிவடைந்துள்ளதால் ரயில் சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை…
சென்னை சென்ட்ரல்-கோயம்பேடு இடையே அண்ணாசாலை வழியாக நேரடி மெட்ரோ ரெயிலை இயக்குவது தொடர்பான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில்…
யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியிலேயே இன்று(14) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கந்தர்மட பகுதியில்…
யாழ்ப்பாணத்துக்கும் – கிளிநொச்சிக்கும் இடையே “யாழ்ராணி” என்ற விசேட ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்…
எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்…
இன்று முதல் வழமை போன்று ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க…