Tag: srilanka

இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்.

குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி…
இலங்கையில் பெரும் போராட்டம் வெடிக்குமென பகிரங்க எச்சரிக்கை.

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற தற்போதைய சம்பளம் ஆசிரியர்களுக்கு போதுமானதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்…
இடை நிறுத்தப்பட்ட விமான நிலைய சேவை நிறுவனம்.

சர்வதேச விமான நிலையங்களின் ஒன்றான இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி…
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு.

இலங்கையில் அரச கடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.…
மகாராணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோர்,…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவு.

அரச நிறுவனங்கள் பலவற்றில் நிதிப் பற்றாக்குறை காரணமாக நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அமைச்சுக்கள், திணைக்களங்கள்…
போராட்டம் தொடர்பில் சஜித் அணி விடுத்த எச்சரிக்கை.

“இலங்கையில் தற்போது அமைதியாகியுள்ள மக்களின் ஆர்ப்பாட்டம் பின்னர் பாரதூரமான போராட்டமாக வெடிக்கும். சுனாமி ஏற்பட முன்னர் கடல் அலைகள் அமைதியடைவைப்…
நாட்டு மக்களுக்கு தேசிய லொத்தர் சபையின் விசேட தகவல்.

லொத்தர் சீட்டுகளைக் கொள்வனவு செய்வதன் மூலம் மக்கள் அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்க முடியும் என தேசிய லொத்தர் சபையின்…
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியினால் ஆபத்து.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில், மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்பினை ஏற்படுத்தும் பல நச்சு இரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பூச்சிக்கொல்லி…
அரசிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி.

“இலங்கையில் தற்போது அமைதியாகியுள்ள மக்களின் ஆர்ப்பாட்டம் பின்னர் பாரதூரமான போராட்டமாக வெடிக்கும். சுனாமி ஏற்பட முன்னர் கடல் அலைகள் அமைதியடைவதை…
மின் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்.

எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உயர் மின்…