2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க விசா லொட்டரி இன்று முதல் (அக்டோபர் 05, 2022 ) விண்ணப்பங்களுக்காக திறக்கப்படும் என்று…
நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்இன்று புதன்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.…
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று(புதன்கிழமை) மாலை நாடாளுமன்றத்திற்கு வருகை தருமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பிலான குறித்த…
உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறித்த செயற்பாடு அமுலுக்கு…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
நாட்டின் பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் மற்றும்…
2022 ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் நாட்டின் மொத்த சீமெந்து பயன்பாடு 19 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இது கட்டுமான…
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி, இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே…
தோலுடன் கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி தோலுடன் 1…
ஜே ஜே மில்ஸ் இந்தியாவின் ஒரு பிரிவான ஜே ஜே மில்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மூலம் மட்டக்களப்பு ஏறாவூரில்…
இலங்கையில் தற்போது 214 ஐ.ஓ.சி. எரிவாயு நிலையங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக…
மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அம்பேவெல ஹைலண்ட் தொழிற்சாலையில் 2019 முதல் 2021 வரையிலான மூன்று வருட காலப்பகுதியில் 132,000 லீற்றருக்கும்…
யாழ் பல்கலைக் கழகத்துக்காக மூன்றரை அடியில் சங்ககாரவின் சிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் பிரபல வீரருமான…
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 2022 பதிப்பில் புத்தகங்களின் விலைகள் கடந்த வருடங்களை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது…
இன்றைய (19) நாளுக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இன்றைய தினம் 1…