கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 10,000 புள்ளிகளை கடந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய…
நாட்டிலுள்ள அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களும் சூரிய மின் சக்தி பிறப்பாக்கி (Solar power) ஊடாக மின் உற்பத்தி செய்யும்…
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு -மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.…
செப்டெம்பர் 19ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்திருந்தது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின்…
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின்…
இலங்கையை அண்மித்த கடலில் 3 எரிபொருள் கப்பல்களுக்கு 33 இலட்சம் டொலர் தாமதக் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் , இது…
நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை கிடைத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…
இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை நாட்டிற்கு இரகசியமாக கொண்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அவற்றினை…
ஒரு மாதத்துக்கு இலக்கு வைத்து மருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு இலக்கு வைத்து முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர்…
நாடளாவிய ரீதியில் தனியார் துறை மூலம் அனுமதி பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்காக துரிதமாக அனுமதி வழங்குவதற்காக…
தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகின்றதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை…
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (15-09-2022) முதல் ஏற்றுக்கொள்ளப்படும்…
தேசிய பிரச்சினைக்கு இன்னும் சில மாதங்களில் தீர்வு காணப்படும் என நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நேற்றைய…
எதிர்வரும் ஆண்டு மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஒன்று நடாத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி…