Tag: srilanka

உச்சம் தொட்ட கொழும்பு பங்கு சந்தை.

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 10,000 புள்ளிகளை கடந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய…
மக்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள அழைப்பு.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு -மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.…
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 19ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்திருந்தது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின்…
டொலரின் பெறுமதி குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின்…
நீர் கட்டணம் செலுத்தாத எம்.பிகளுக்கு ஆப்பு.

நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை கிடைத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…
இலங்கை வருவோருக்கு எச்சரிக்கை.

இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை நாட்டிற்கு இரகசியமாக கொண்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அவற்றினை…
சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனை.

ஒரு மாதத்துக்கு இலக்கு வைத்து மருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு இலக்கு வைத்து முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர்…
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்.

நாடளாவிய ரீதியில் தனியார் துறை மூலம் அனுமதி பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்காக துரிதமாக அனுமதி வழங்குவதற்காக…
தாமரை கோபுரம் குறித்து வெளியான தகவல்.

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகின்றதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை…
பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (15-09-2022) முதல் ஏற்றுக்கொள்ளப்படும்…
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிவிப்பு.

எதிர்வரும் ஆண்டு மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஒன்று நடாத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி…