Tag: srilanka

மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைப்பு.

கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள்…
சீனாவின் மற்றொரு அரிசி தொகுதி இலங்கைக்கு.

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றொரு அரிசி தொகுதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நவியோஸ் ஜாஸ்மின் கொள்கலன் கப்பலில் 500 மெட்ரிக்…
அடுத்த பேரணிக்கு தயாராகும் மகிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு பேரணியின் அடுத்த பொதுக்கூட்டம் புத்தளம் ஆராச்சிக்கட்டில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள்…
அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு – இன்று முதல் நடைமுறை.

லங்கா சதொச நிறுவனம், மீண்டும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.…
மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட முக்கிய தகவல்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்ததாக இலங்கை மத்திய…
சுகாதார திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671015 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார…
இடைநிறுத்தபட்டுள்ள பாடசாலை பேருந்துகள்.

தற்போது நாட்டில் வாகன உதிரிப் பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்பிரகாரம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து…
திரையிலிருந்து நீக்கப்பட்ட இரு முக்கிய உறுப்பினர்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடுகளுக்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட பின்னணி திரையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
முடங்கும் அபாயத்தில் வைத்தியசாலைகள்.

எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அரச…
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோரிடம் புதிய கட்டணம் அறவிடத் தீர்மானம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு…