சுகாதார திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

0

இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671015 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துளள்து.

நேற்றைய தினம் (25-10-2022), நாட்டில் கொரோனா மரணம் எதுவும் பதிவாகவில்லை.

இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16774 ஆக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply