இலங்கையில் பச்சை குத்திக் கொள்ளும் பாதுகாப்பற்ற நடைமுறையால், இளைஞர்களிடையே நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்…
இந்தியாவில் இருந்து அமுல் பால்மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடியுள்ளது.…
லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் இந்த விலையதிகரிப்பு…
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் இன்று காலை 11மணி வரை யாழ்ப்பாணம் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டாம்…
இந்தியாவில் தங்கம் சவரனுக்கு ரூ.544 குறைந்தாக தெரியவந்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.544 குறைந்து,ஒரு சவரன் ரூ.37,376க்கு விற்பனை ஆபரணத்…
கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை…
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர…