யாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள்…
தம்மை நம்பிக்கையோடு வணங்க வரும் பக்தர்களைக் காப்பாற்றுவதில் பாபாவுக்கு நிகர் அவர்தான். தம்மைக் காண வரும் பக்தர்களுக்கு, அவர்களுடைய இஷ்ட…
பாபா என்று உரிமையுடன் அழைக்க செல்வம் தேவையில்லை. மனம் முழுக்க அன்பு ஒன்றே போதுமானது. நீ அனுபவிக்கவேண்டியதை பொறுமையாக அனுபவித்தே…
வலியவருக்கு வேண்டியதை தரும் வள்ளலாக வாழ்ந்து மறைந்த ஷீரடி சாய்பாபா. மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ஷீரடி.…
ஷிர்டிக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள்கூட, அவர்கள் விரும்பிய நாள் வரை ஷீரடியில்…
பாபா.. பக்தர்களுக்கு பகவானாக காட்சியளித்ததை விட பக்கிரியாக காட்சியளித்ததுதான் அதிகம். எனக்கு பாபாவை பிடிக்கும். நான் பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவன்.…
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் தினமும் 108 முறை பாராயணம் செய்தால் நமது அனைத்து…
சாய் பந்துக்களுக்கு இன்று புனிதமான நாள்.வியாழன், சத்குரு சாயிநாதனுக்கு உகந்த நாள். ஷீரடியில் இருந்துக் கொண்டே ஏழு கடலுக்கு அப்பால்…
தம்மை நம்பிக்கையோடு வணங்க வரும் பக்தர்களைக் காப்பாற்றுவதில் பாபாவுக்கு நிகர் அவர்தான். தம்மைக் காண வரும் பக்தர்களுக்கு, அவர்களுடைய இஷ்ட…
இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களும் கடவுளால் உருவாக்கப்பட்டவை. கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்குள்ளும் கடவுள் வாசம் செய்கிறார். சாயிநாதர்…
சாயிபாபா அனைத்தையும் அறிந்தவர். அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவர். பக்தர்கள் எங்கிருந்து தம்மை நினைத்தாலும், இருந்த இடத்திலிருந்தே அருள்புரியும் அன்பர். `நானா…
‘நம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்’ இரண்டு மகத்தான உபதேசங்கள் நம்பிக்கையும் பொறுமையும். நம்பிக்கை இருந்தால் கல்லிலும் கடவுளைத் தரிசிக்கலாம்.…
1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான். 2. துவாரகாமாயீயை அடைந்த…