கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 450 ஆண்டுகளுக்கும் மேலாகத்…
நம் முன்னோர்கள் தெரிவிக்கும் எந்த ஒரு விஷயமும் கண்டிப்பாக ஒரு நல்லதுக்காக மட்டும் தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும்…
♦️ பொதுவாக இறைவனுக்கு விளக்கு ஏற்றுவது என்பதே சிறப்பு தான். இதில் ஒற்றை விளக்கு அல்லது இரட்டை விளக்கு என்ற…
வீட்டில் அசைவம் சமைத்தால் கண்டிப்பாக விளக்கு ஏற்றக் கூடாது. அதேபோல அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கும் செல்ல கூடாது. அவ்வாறு செய்வது…
நம் வாழ்கையில் பல கஷ்டங்கள் வரலாம். அதற்காக வாழ்க்கை முழுவதுமே கடினமாக கஷ்டப்படும் நிலை உருவானால் என்ன செய்வது… நம்…
# அசைவம் சமைத்தால், வீட்டில் கண்டிப்பாக விளக்கு ஏற்றக்கூடாது. அதுபோல அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வது கூட மகாபாவம். மேலும்…
கற்பூரம் ஏற்றும் போது காற்றடித்து அணைந்து விட்டால் மனதில் கவலை ஏற்படும். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் ஏற்படும்.…
ராகு கால துர்க்கை பூஜையில் முதலிடம் பெறுவது, எலுமிச்சைப் பழ விளக்கு ஆகும். விளக்கேற்றும்போது சில மந்திரத்தை உச்சரிப்பது நன்மைகளை…
தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய…
வெள்ளிக்கிழமை ஆன்மீக வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். பூஜை செய்ய உத்தமமான நாள். வெள்ளிக்கிழமையில் ஒருசில செயல்களை செய்தால் அதிர்ஷ்டம்…
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.…
மாரியம்மனின் ஆலயங்களுக்கெல்லாம் தாய்த்தலமாக விளங்குகிறது வேலூர் அருகே உள்ள வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில். மாரியம்மனாக ரேணுகாதேவி அவதாரம் எடுத் தபோது…
சனி பகவானுக்கு எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றக் கூடாது. இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது…
குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால்…
உடலுக்கு ஒத்துவராத அல்லது ருசியின் காரணமாய் தேவைக்கு அதிகமாய் உணவருந்தினால் மட்டுமே உடலுக்கு நோய் வருகிறது. வாதம், பித்தம், சிலேத்துமம்…