வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் அந்த நாட்களுக்குரிய கடவுகளை தரிசித்து…
குழந்தை பிறந்தவுடன் பாலுக்காக ஏங்குகிறது. படிக்கும் பொழுது நூலுக்காக ஏங்குகிறது. படித்து முடித்ததும் வேலைக்காக ஏங்குகிறது. பிறகு வாழ்க்கைத் துணை…
நாம் நினைத்தது நிறைவேறவும், நிம்மதி கிடைக்கவும் பொருளாதார நிலை உயரவும் இறைவனை நினைத்து விரதம் இருக்கின்றோம். அங்ஙனம் நாம் இருக்கும்…
வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் பரத்வாஜ முனிவர். இவர், நர்மதை நதிக்கரையில் தவம் செய்து வந்தார். ஒருநாள்… நர்மதையில் நீராடிக்கொண்டிருந்த தேவ…
சீரடி சாய்பாபாவின் அருளையும் ஆதரவையும் பெற நிறைய பேர் வியாழக்கிழமை விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் வியாழக்கிழமை முழு…
சனிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து விரதத்தை ஆரம்பித்து காளி கோவிலுக்குச் சென்று வேப்ப எண்ணெய் விளக்கேற்றி மந்தார மலர்களால் அர்ச்சனை…
மாசி அமாவாசை தினமான இன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு, விரதம் இருந்து உங்கள் ஊரில் கோயில் குளக்கரை மற்றும்…
எல்லா கேள்விகளுக்கும்… ஆன்மீக வழியில் ஒருபதிலும், அறிவியல் ரீதியான ஒரு பதிவும் , புராண ரீதியாக ஒரு பதிலும் ,…
அமைதியும் ஒருமித்த சிந்தனையுமாகக் கொண்டாடுவதே மகா சிவராத்திரியின் தாத்பர்யம். ஆனால், ஆரவாரம், இசை, ஆட்டம் என்று கொண்டாடி வருகிறார்கள் சிலர்.…
* இந்த விரதம் ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். * விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி…
‘விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று…
மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம்…
வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. மாசி…
ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய விநாயகர் சதுர்த்தி திருநாளில் அவரை வழிபடுவதால் நமது வாழ்வு மட்டுமல்ல;…
சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்… நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய்…