Tag: விரதம்

நாளை சிறப்பு மிக்க புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்

புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே,…
கார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்

இறைவனை வழிபட்டு அவரின் முழு அருளை பெறுவதற்கு மற்ற எல்லா வழிபாட்டு முறைகளை விட விரைவில் பலன் தரக்கூடியதாக விரத…
புதன் பகவான் அருளை பெற நாம் மேற்கொள்ள வேண்டிய “புதன் கிழமை விரதம்”

பச்சை நிறம் என்பது வளமையின் நிறம். நமது பசியை போக்கி, சக்தியை அளிக்கும் பல வகையான தாவரங்கள், செடிகள், கீரைகள்…
குழந்தை பாக்கியம் அளிக்கும் ஏகாதசி விரதம்!

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி, புத்ரதா என்றழைக்கப்படுகிறது. இந்த விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த குறை தீரும்.…
சனிபகவானால் யோகங்களும் அதிர்ஷ்டங்களும் கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை…
வீட்டில் வரலட்சுமி விரதம் கடைபிடித்து பூஜை செய்வது எப்படி…?

எளிதில் பணம் சம்பாதித்து அதை முறையாக காத்திட, உலக ஜீவராசிகளை பாதுகாத்து அருள் புரிந்து வரும் விஷ்ணு பகவானின் மனைவியான…
வரலட்சுமி விரதத்தின் பயன்கள் என்ன மற்றும் யார் விரதம் இருக்க வேண்டும்?

ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுவது வரலட்சுமி விரதம். இந்த விரதத்தை பெண்கள் கடைப்பிடிப்பார்கள்…
வரலட்சுமி விரதம் பூஜை செய்வது எப்படி… என்ன பலன்கள் கிடைக்கும்?

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கொண்டாடப்படுகின்றது. சுமங்கலி பெண்கள், மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமிக்கு…
ஆடி மாதத்தில் தவறவிடக் கூடாத சில முக்கியமான நாட்களையும், முக்கிய வழிபாடுகளையும் பார்ப்போம்!

? ஆடி வெள்ளி: ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விரதமிருந்து கோவிலுக்கு சென்று…
ஆட்டி படைக்கும் ஆடி வெள்ளி விரதம் கடைப்பிடிக்கும் முறைகள்..!

ஆடி வெள்ளிக் கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு…
நினைத்த காரியத்தை நிறைவேற்றும் சாய் நாதர் விரதம்

நினைத்த காரியம் நிறைவேற, ஒன்பது வியாழக்கிழமை சீரடி சாயிபாபாவை நினைத்து விரதம் இருந்தால், வேண்டியதைப் பெறலாம். விரதத்தை எந்த ஒரு…
முருகனுக்கு உகந்த செவ்வாய் விரதம்..!

நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் முருகன். எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய்…