சுவாதி நட்சத்திரம் வாயுவின் நட்சத்திரம், வாயுபகவான் எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அது போல் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தில் விரதம் இருந்து…
தலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா? இறைவனாலும் முடியாதே என்று சொல்பவர்கள் இனி உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் தலையெழுத்தை…
ஞானிகளின் கருத்துப்படி பிறக்கின்ற அனைத்து மனிதர்களுமே நல்ல குணங்களோடு தான் பிறக்கின்றனர். எனினும் அவர்கள் வாழும் சூழ்நிலை மற்றும் தீய…
பரந்த விரிந்த இந்த பூமியில் சொந்தமாக வீட்டை கட்டி வாழக்கூட நிலம் இல்லாமல் வருந்துகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நிலம் மற்றும் வீடு…
தேவி பாகவத புராணத்தில் துளசி செல்வத்தின் அதிபதியாகவும் மகா விஷ்ணுவின் மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விருட்ச வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.…
ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு மூன்று தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம். அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல…
சிவபெருமானுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீர்க்காயுள் கிடைக்கும். தீர்க்காயுள் தரும் ஸ்லோகம் ஹஸ்தாப்யாம் கலசத்வயாம்ருத…
பிரதோஷ நேரத்தில் சிவபெருமானையும், உமா தேவியையும், நந்தீஸ்வரரையும் வழிபடுவது நல்லது. ‘பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல…
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனைவணங்குவது முறை. அந்த வழிபாடு சிவனை மட்டுமில்லாது முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும்…
குல தெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை, மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் குறிப்பிட்டுள்ளார். “ஒரு குடும்பத்தின் முன்னோர்கள்…
நவகிரகங்களில், குரு தனிச்சிறப்பு மிக்கவர். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்று அழைப்பர். குரு என்றால் இருட்டை நீக்குபவர் என்று…
சிறிய திருவடியான அனுமனுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. பிற ஆலயங்களிலும் அனுமன் சந்நதி பக்தர்களை ஈர்க்கும் வகையில்…
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் – இவை ஐந்தும், ‘பஞ்சபூதங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. நமக்குக் கட்டுப்படாத சக்திகள் அனைத்தையும்,…
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது துத்திப்பட்டு கிராமம். இங்கு பழமையும் பெருமையும் மிக்க பிந்து மாதவ பெருமாள் கோயில்…
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்…