Tag: முருகன்

வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய முருகன் ஸ்தோத்திரம்

இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் துதிப்பது சிறப்பானதாகும். முருகப்பெருமானை இந்த தமிழ் ஸ்தோத்திரம் துதித்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.…
யாரும் அறியாத முருகனின் கையில் உள்ள வேலின் சிறப்புக்கள்..!

முருகனது ஆயுதங்களில் அவர் கையில் வைத்திருக்கும் வேல் சிறப்பாக போற்றப்படுகிறது. வேல்வல்லான் என்று கலித் தொகையும் வல்வேல் கந்தன் என்று…
அனைத்து விதமான துன்பங்களும் நீங்க முருகனுக்கு சொல்ல வேண்டிய மந்திரம்..!

முருகனின் இந்த மந்திரத்தை பங்குனி உத்திர தினமான இன்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து…
செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு செய்ய வேண்டிய  விரத வழிபாடுகள்..!

வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக…
தடைகளைத் தகர்த்தெறியும் தண்டாயுதபாணி வழிபாடு..!

சத்தியமங்கலம் நகரத்தையொட்டி ஒரு அற்புத வெண்குன்று உள்ளது. இதனை மக்கள் தவளகிரி என்றே பழங்காலம் முதல் அழைத்து வருகின்றனர். இந்தக்…
வாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்

முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள்…
வெற்றிவேல் முருகனுக்கு…: படிப்படியாய் உயரச் செய்யும் படிபூஜை!

திருத்தணிக்கு வந்தால் திருப்பம் நிச்சயம். திருத்தணி மலையில் ஏறி, மால்மருகனை தரிசித்து நம் குறைகளையெல்லாம் சொல்லி வேண்டிக் கொண்டால், எல்லா…
பிள்ளை வரம் அருளுவான்… முருகனிருக்க பயமேன்!

புத்திர தோஷத்தில் கிரகங்கள் தரும் பலம் மற்றும் பலவீனங்களைப் பார்த்துவருகிறோம், இப்போது புத்திரபாக்கியத்தில் செவ்வாயின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.…
அல்லல் தீர்க்கும் அசுர மயில்… திருப்பம் தரும் வெற்றிவேல் முருகன்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். குன்றிருக்கும் இடம் என்றில்லை. எல்லா ஊர்களிலும் குமரன் குடிகொண்டு, குடிமக்களை குறைவின்றி காத்துவருகிறான்.…
எண்ணியதைத் தருவார்  முருகன்! குருவாக இருந்து அருளும் குமரன்!

திண்ணியம் முருகப்பெருமானை தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் வாழ்வில் நமக்கு நடக்கவேண்டிய நல்லதையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் கந்தக் கடவுள். இங்கே…
மாசி மாத பௌர்ணமி நாளில் வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்…!

கேது பகவான், ஞானத்தை அளிப்பதுடன் மிகப் பெரும் செல்வத்தை அள்ளித் தரும் வல்லமை உள்ளவர். இப்படி பல புண்ணிய அம்சங்களை…
சிக்கல் தீர்ப்பான் வெற்றிவேல் முருகன்..!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில், சமயபுரத்தைக் கடந்ததும் சிறுகனூர் வரும். இங்கிருந்து கிளைபிரிந்து…
வெற்றிவேல் முருகனுக்கு… : வழிவிடுவான் வேல் முருகன்!

ஒரு நல்ல வழி கிடைக்கணுமே என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். அந்த நம்முடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடேற்றித் தருவதால், இந்த முருகனுக்கு, வழிவிடு…
மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்

மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது…
பாவம் தீர்க்கும் சுவாமிமலை! வெற்றிவேல் முருகனுக்கு

எத்தனை கஷ்டங்களும் துக்கங்களும் இருந்தாலும் உடனே சுவாமிமலைக்கு ஒரு எட்டு போய், தரிசனம் பண்ணிவிட்டு வந்தால் போதும்… மனசே அமைதியாயிரும்.…