1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். 2. முருகப்பெருமான் போர் புரிந்து…
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி, கொம்பநாயக்கன்பாளையம் பகுதியில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் முருகன் அவரது கனவில் தோன்றி,…
மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ…
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமுருகன்பூண்டி. இங்கு திருமுருகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. கருவறையில்…
முருகனது ஆயுதங்களில் அவர் கையில் வைத்திருக்கும் வேல் சிறப்பாக போற்றப்படுகிறது. வேல்வல்லான் என்று கலித் தொகையும் வல்வேல் கந்தன் என்று…
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி 24-ந் தேதி நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று மலைக்கோவிலில்…
நெல்லை சந்திப்பு பகுதியில் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு கீழ்பகுதியில் அழகுற கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பாளையஞ்சாலைக்குமரா சுவாமி கோயில் வரலாறு மிகவும்…
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் உள்ளது சிவன் மலை சுப்பிரமணியர் கோவில். இந்த மலை சித்தர் பூஜித்த மலை ஸ்தலமாகும்.…
முருகனுக்கு உகந்த நாட்களிலும் செவ்வாய்கிழமைகளிலும் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று வார…
துறையூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம். இந்த ஆலயத்தின் பெயர் ‘சுயம்பு…
முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள்…
மார்கழி மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த…
முருகனுக்கு உகந்த தைப்பூசம் பற்றிய 40 அரிய வழிபாட்டு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து பலன் பெறுங்கள். தைப்பூசம்…
கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது…
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின்…