முருகனுக்குரிய தமிழ் மந்திரமாக உள்ளது “வேலுமயிலும்’. இதனை “மகா மந்திரம்’ என்று பாம்பன் சுவாமிகள் குறிப்பிடுகிறார். கந்தபுராணம் என்னும் கடலையே…
முருகனை ஆறுமுக கடவுளாக மட்டும் தான் நமக்குத் தெரியும். ஆனால், முருகனின் வடிவுக்கு ஏற்ப 16 பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஒவ்வொர்…
இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் துதிப்பது சிறப்பானதாகும். முருகப்பெருமானை இந்த தமிழ் ஸ்தோத்திரம் துதித்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.…
பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர்…
குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான். அங்குள்ள முருகன் குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம்.…
செவ்வாய் வருவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே…
முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று…
மலேசியா நாட்டின் முதன்மையான மலை வாசஸ்தலமாக விளங்கும் ஆலயம், குன்றக்குடி குமரனை நினைவுபடுத்தும் கொடிமலை முருகன், ஆடிக் கிருத்திகைக்கும், கந்தசஷ்டி…
அழகென்ற சொல்லுக்கு முருகன் என்பது வழக்கம். ஓம் எனும் பிரணவத்தை கூறிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் வேலாயுதமாக உள்ளார்.…
செந்தூர் எனப்படும் அலைகடல் ஆர்ப்பரிக்கும் நகரில் செந்திலாண்டவன் அருள்வதைப் போல வட தமிழ்நாட்டிலும் முருகன் திருவருள் நிலைபெறச் செய்ய பக்தர்கள்…
ஒரு நல்ல வழி கிடைக்கணுமே என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். அந்த நம்முடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடேற்றித் தருவதால், இந்த முருகனுக்கு, வழிவிடு…
முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள்…
முருகப்பெருமானை, கிருத்திகை நட்சத்திர தினத்தன்று அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். எண்ணங்களை…
ஓங்கார ஸ்ரூபமாக உள்ள நமது ஞான ஸ்கந்த ஸ்வாமிநாதன் பல திருவுருவம் எடுத்து பல லீலா விநோதங்கள் நிகழ்த்தியுள்ளார். அவற்றில்…
முருகனது ஆயுதங்களில் அவர் கையில் வைத்திருக்கும் வேல் சிறப்பாக போற்றப்படுகிறது. வேல்வல்லான் என்று கலித் தொகையும் வல்வேல் கந்தன் என்று…