லட்சுமி அருள்பெற நாம் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர் பிறை வெள்ளிக்கிழமையில் இந்த…
மகாலட்சுமியின் அனுக்கிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லட்சுமி ஹ்ருதயம் என்ற இந்த மந்திரத்தை லட்சுமிதேவியின் படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து,…
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். நம் வாழ்க்கையில் இறை வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. கோயிலுக்கு…
பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர…
ஒரு சிலருக்கு தூக்கத்தில் சில கெட்ட கனவுகள் வந்து பாடாய்ப்படுத்திவிடும். கெட்ட கனவுகளை எந்த நேரத்தில் காண்கிறோம் என்பதை பொறுத்து,…
கடன் பிரச்சினை விரைவில் தீர, மூன்று பவுர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குலதெய்வத்தை மனமுருக வேண்டி, முறையாக வழிபட்டு…
சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம்.…
நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கும் சில விஷயங்களை மாற்றிக்கொண்டாலே போதும், லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். காலையில்…
மகாலட்சுமி வீட்டில் தங்க பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே…
சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் (காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ. பாலுசெட்டி சத்திரத்திலிருந்து (திருப்புட்குழி 3…
மகா விஷ்ணுவின் பல பெயர்களில் ‘ஹரி’ என்பதும் ஒன்றாகும். அவரின் அம்சமாக அவதரித்தவளே ‘ஹரியாழி தேவி.’ இந்த அன்னைக்கு இமயமலை…
தசாவதாரங்களிலேயே சிறப்பு மிக்கதாக விளங்குவது நரசிம்மர் அவதாரம். பக்தர்களின் துன்பத்தை உடனடியாக தீர்ப்பவர் என்பதால், நரசிம்மருக்கு இந்த சிறப்பு. இப்பூவுலகில்…
பத்ம புராணத்தின் படி, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது, அதனிலிருந்து வெளிபட்ட ஆலகால விஷத்திலிருந்து பிறந்தவளே மூத்த தேவி…
உலக வாழ்வில் பொருளின்றி வாழ்வது நரகத்திற்கு ஒப்பாகும். செல்வத்தை அருளும் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வைக்காக நாம் அனைவருமே ஏங்குகிறோம். அன்னை…
கல்கத்தாவைக் காளி எப்படி தன் சொந்த இடமாக்கிக் கொண்டாளோ அதேபோல் மகாலட்சுமி பம்பாயைத் தன் சொந்த இடமாக்கிக் கொண்டிருக்கிறாள். மகாராஷ்டிரத்தில்…