அட்சய திருதியை நாளில் இதை செய்தாலே போதும்…..!

0

சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம்.

மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம மூகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி, மகாலட்சுமியின் பெயரை உச்சரித்தாலே போதும் செல்வம் தானாக தேடி வரும்.- Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply