Tag: பாபா

சாயி நாமத்தின் சக்தி அற்புதமானது..!

மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை…
ஷீரடி சாயி பாபாவின் புனித சரிதம்..!

நான் எங்கும் இருக்கிறேன்… நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன மரக்கிளையிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளி தேசங்களிலும் என எங்கும்…
எல்லா ஆபத்துகளும் பறந்தோட பாபா சொன்ன அறிவுரை..!

சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்கு நேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி…
ஷீரடி அற்புதங்கள் – வேலைக்காரச் சிறுமி மூலம் பாபா கொடுத்த விளக்கம்

மராட்டியில் புலமை பெற்ற அறிஞர் தாஸ்கணு. ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார். பாபாவின் சிறந்த பக்தரான தாஸ்கணு, ஈசோபனிஷத்துக்கு மராட்டிய மொழியில்…
“எல்லா உயிர்களிலும் நான் இருக்கிறேன்!” – பாபா மகிமை

இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களும் கடவுளால் உருவாக்கப்பட்டவை. கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்குள்ளும் கடவுள் வாசம் செய்கிறார். சாயிநாதர்…
தன் பக்தர்களை நல்வழிப்படுத்துவதற்கு பாபா கையாண்ட வழிமுறைகள்..!

தனக்கு இனிமேல் தேவைப்படாத ஒரு பொருளை, தேவைப்படும் ஒருவருக்குக் கொடுத்து உதவ வேண்டும். அதுதான் மனித இயல்பும்கூட. ஆனால், பலருக்கு…
உங்களைப் பற்றிய கவலைகளை பாபாவிடம்  ஒப்படையுங்கள்!

மனிதர்கள் பலர் மற்றவர்களுக்குப் பல அறிவுரைகளைச் சொல்வார்கள். ஆனால், ஊருக்குத்தான் உபதேசமே தவிர தங்களுக்கு இல்லை என்பதுபோல், தாங்கள் சொல்லும்…
அறியாமல் செய்யும் பிழைகளைச் சரியான நேரத்தில் திருத்துவார் பாபா!

சாயிபாபா அனைத்தையும் அறிந்தவர். அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவர். பக்தர்கள் எங்கிருந்து தம்மை நினைத்தாலும், இருந்த இடத்திலிருந்தே அருள்புரியும் அன்பர். `நானா…
பக்தர்களின் மனங்களில் உள்ள விருப்பங்களை அறிந்து அவற்றை நிறைவேற்றும் ஷீர்டி சாய்பாபா..!

ஷீர்டி சாய்நாதர் எப்போதும் தம் பக்தர்களின் நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பார். தம்முடைய பக்தர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள்,…
பாபாவை முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும்..!

கேப்டன் ஹத்தே என்பவர் குவாலியர் நகரத்தில் பிரபல மருத்துவராக இருந்தவர். ஷீர்டி பாபாவின் பக்தர். அவருடைய நண்பர் சாவ்லராம் என்பவர்.…
‘நம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்’ – பாபாவின் அற்புதங்கள்!

‘நம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்’ இரண்டு மகத்தான உபதேசங்கள் நம்பிக்கையும் பொறுமையும். நம்பிக்கை இருந்தால் கல்லிலும் கடவுளைத் தரிசிக்கலாம்.…
இளம் பாபா, மகல் சாபதியிடம் நடத்திய அந்த அற்புதம் என்ன தெரியுமா?

இளம்பாபா திடீரென மறைந்து விட்டது போல மகல்சாபதிக்கு தோன்றியது. அந்த இடத்தில் கண்டோபா ஆலயம் உருவானது. அந்த ஆலயத்தின் கருவறைக்குள்…
பாபாவைத் தேடி பக்தர்கள் வரத்தொடங்க இவைதான் காரணம்..!

பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள். அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று ஷிர்டியில் வாழ்ந்து வந்தார்.…
ஊழ்வினைகளையும், வியாதிகளையும் போக்கவல்ல சீரடி சாய்பாபாவின் உதி..

தினமும் குளித்தபின் சீரடி சாய்பாபாவின் உதியை நெற்றியில் இட்டு கொண்டும், கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம்…
தண்ணீரில் விளக்கேற்றிய சீரடி சாய்பாபா..!

சாய்பாபாவின் அருளாற்றலை அறிந்து மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் சீரடிக்கு வந்தனர். இதனால் பாபா எப்போதும்…