Tag: பாபா

பட்டினி கிடந்து விரதம் இருக்க அனுமதிக்காத சாய்பாபா..!

சீரடி சாய்பாபாவின் அருளையும் ஆதரவையும் பெற நிறைய பேர் வியாழக்கிழமை விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் வியாழக்கிழமை முழு…
சாய்பாபா தன் உடலை துறப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பு நடந்த அதிசயம் ..!

என் நாமத்தை உச்சரிப்போருக்கும், வேறு எதையும் நினைக்காமல் என்னையே துதிப்போருக்கும், என் வாழ்க்கையையும், என் லீலைகளை மட்டுமே மனதில் நிறுத்துவோருக்கும்,…
21 நாட்களில் நினைத்ததை நிறைவேற்றும் சாய் சத்ய விரத பூஜை வழிபாடு..!

சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம்.…
பக்தர்களுக்கும் பாபாவுக்குமான  பேச்சுவார்த்தை நேரடியானது..!

இடைத்தரகர்களின் அனுமதியின்றி நேரடியான பேச்சுவார்த்தை பக்தனுக்கும் பாபாவுக்குமானது . பாபாவின் பக்தர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள். இது உன் வீடு நான்…
சீரடி சாய்பாபா உருவாக்கிய பச்சைப் புல்வெளித் தோட்டம்..!

சீரடி தலத்தில் சாவடியில் வழிபாடுகளை செய்து விட்டு, அருகில் உள்ள லெண்டித் தோட்டத்துக்கு செல்லலாம். அங்குள்ள பசுமையான மரங்களும், மலர்ச்…
சீரடி சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்த கோவில் எது தெரியுமா..?

சீரடி சாய்பாபாவிற்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உண்டு. ஒவ்வொரு கோவில்களும் தனி சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் சீரடியில் அமைந்துள்ள…
பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் சீரடி சாய் பாபா உபதேசங்கள்!

நம்பிக்கை என்பது மனிதர்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்று. நம்பிக்கையில்லாவிட்டால், வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும். மனிதர்கள் தங்களிடம்…
ஸ்ரீ சாயிநாதர் பக்தர்களுக்கு தீங்கு நேரிட விடமாட்டார்

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதை விட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, நல்ல குணமுள்ள, இறைவனிடம்…
ஸ்ரீ சாயிநாமத்தை சொல்லி கொண்டு இருக்க நல்லதே நடக்கும்..!

பாபாவின் பக்தர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து இல்லை. பாபா, எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் நம்முடனேயே இருக்கிறார். சாயியை பற்றியே…
பாபா புகழை உலகம் முழுக்க பரப்பிய நரசிம்ம சுவாமிஜி..!

சீரடி சாய்பாபாவின் புகழ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. குட்டி நாடுகளில் கூட பாபாவின் அற்புதங்கள் பேசப்படுகிறது. சமீபத்திய…
“நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன் “

என் முன் அமர்ந்துகொண்டு உன் துயரத்தைக் கூறினால், உன்னுடைய அனைத்து துயரத்தையும் ஆனந்தமயம் ஆனதாக மாற்றுவேன் – சாயி மும்பை…