சாயியின் பிற பாவங்களால் ஈர்க்கப்பட்டு சிற்சில சமயங்களிலாவது அவரது பாதங்களிலேயே மனதை லயிக்கச் செய்தால் போதும் யமன் கனவில் கூட…
தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே…
சாய்பாபா, தனக்கான உணவு பற்றி ஒரு போதும் கவலைப்பட்டதே இல்லை. சீரடியில் உள்ள 5 பேரின் வீடுகளில் சென்று யாசகம்…
என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன். எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ…
உலகமே இன்று சீரடி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீரடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சாய்பாபா, பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக…
சாயி என்று கடவுளை நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய பாபா இருக்கிறார். காலையிலும் மாலையிலும் குறைந்தது 10 நிமிடம் பாபாவுக்காக…
மதங்களைக் கடந்து பலரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார், சீரடி சாயிபாபா. அவருக்கு நாடு முழுவதுமே ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள்…
பாபாவிடம் என்ன கேட்டாலும் கிடைக்குமா என்ற சந்தேகம் பக்தர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. என்ன செய்வேன் பாபா என்று மனதுக்குள் உருகினாலே…
நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். மாயை…
பாபாஎன்னும் மந்திரச் சொல்லுக்கு மயங்காதவர் யாரேனும் உண்டா? பக்கிரியாகத் தான் ஷீரடியில் அறிமுகமானார்.பரம்பொருளாய் அடையாளம் காட்டப்பட்டார்.எனக்குத் தேவை புறத்தூய்மை அல்ல..…
சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய…
துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா…
ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டு விட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்து வரை மூழ்கியிருக்கலாம்.…
நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் 100 சதவீதம் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டினால்தான் உண்மையான வெற்றியைப் பெற முடியும்.…
பாபாவின் இந்த வாக்குறுதியை ஏற்று, தங்கள் வாழ்நாள் லட்சியத்தை கோடிக்கணக்கானவர்கள் எட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் பாபாவை முழுமையாக நம்பினார்கள். அது…