Tag: பாபா

21 நாட்களில் வேண்டுதல்கள் நிறைவேற சாய் சத்யவிரத பூஜை செய்ய வேண்டிய முறைகள்..!

சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம்.…
பாபாவை வணங்கும் போது மறக்காமல் இதை செய்ய வேண்டுமாம்..!

அனைவரிடத்திலும் அன்பு காட்டுபவராக இருந்த சாய்பாபாவின் பக்தர்கள் இன்று எங்கு சென்றாலும் நம் கண் முன்னே பார்க்கமுடியும். வியாழக்கிழமை சாய்பாபாவை…
பாபாவின் பக்தர்கள் மீது பொறாமை வரலாம் ஆனால் பாபா மீது வரலாமா?

பக்கிரியே… உன்னை இறுக்கமாக பற்றிகொள்கிறேன். பெரும் சூறாவளியே வந்தாலும் உன் பாதங்களில் பற்றியுள்ள என் கரங்களை மறந்தும் எடுத்து விட…
ஆருடத்தைப் பொய்யாக்கி அருள் செய்த பாபா ! – ஷீர்டி மகிமைகள்!

இன்று பெரும்பாலானவர்கள் ஜோதிடத்தை நம்பியே வாழ்கிறார்கள். செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஜோதிடரின் ஆலோசனையைக் கேட்டே செய்கிறார்கள். ஆனால் பாபாவை நம்பியிருக்கும்போது,…
பக்தர்களின் விதியையும்  மாற்றிவிடும் வல்லமை பாபாவுக்கு உண்டு…!

பாபாவின் பக்தர்கள் எப்போதும் சுமையை ஏற்றதில்லை. மனம் முழுக்க பாபாவை நிரப்பி சுமை முழுக்க பாபாவிடம் சமர்ப்பித்துவிடுவார்கள். உனது கர்மா…
வாழ்வு முழுமைக்கும் எங்களுக்கு கைகொடுக்கும் தெய்வம்  பாபா

வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் பிறரை அண்டியே வாழவேண்டியிருக்கிறது. ஆனால் வாழ்வு முழுமைக்கும் எங்களுக்கு கைகொடுக்கும் தெய்வம் எங்கள் குருவான பாபா…
சாயி நம்மைவிட்டு நீங்குவதில்லை… எப்போதும் உடனிருக்கிறார்… நெகிழ்ச்சி அனுபவம்!

இறைவன் எங்கோ சிருஷ்டிக்கப்பட்ட சொர்க்கத்தில் இருப்பவர் என்கிற எண்ணமே பக்தர்களை அவரிடமிருந்து பிரித்து வைக்கிறது. சகல உலகையும் உருவாக்கிய இறைவன்…
இன்பத்திலும் துன்பத்திலும்  பக்தர்களை காக்கும் சாய்பாபா..!

இன்பத்திலும் துன்பத்திலும் மனத்தை இயல்பாக வைத்திருக்கும் பக்குவத்தை பாபாவின் பக்தர்கள் இயல்பாகவே பெற்றிருப்பார்கள். கடல் அலைபோல் திரண்டு நம்மை மூழ்கடித்தாலும்,…
பக்தர்களின் குறிப்பறிந்து வேண்டியதை நிறைவேற்றும் பாபா

இறைவனை வணங்க அனுபவம் தேவையில்லை. ஆத்மார்த்தமான அன்பு ஒன்று போதும். இன்னும் ஒன்று இறைவன் வெளியிலோ விண்வெளியிலோ இல்லை… நம்…
`நான் என் பக்தனுக்கு அருள விரும்பினால் அதை எந்தக் கதவுகளாலும் தடுக்கமுடியாது’- சாய்பாபா

திடுக்கிட்டு விழித்த மேகாவால் அதை ஒரு கனவு என்று நம்பமுடியவில்லை. கதவுகள் மூடியிருக்கின்றன. யாரும் உள்ளே வந்திருக்க வழியில்லை. ஆனால்,…
பாபா கொடுத்த 9 நாணயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

பாபா துவாரகமாயி மசூதிக்கு வந்து என்றைய தினம் தங்க தொடங்கினாரோ, அன்று முதல் துவாரகமாயியை சுத்தம் செய்யும் பணியை லட்சுமிபாய்…
ஒரு மகானாக அவதரித்த சீரடி சாயி பாபா

அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது.…
சீரடி சாய் பாபா பக்தர்களிடம் குரு தட்சணை வாங்குவது ஏன் தெரியுமா..?

இன்று கொடுப்பவர் நாளை பெறுகிறார். இன்று விதைத்தவர் நாளை அமோகமாக அறுவடை செய்கிறார். செல்வம் என்பது தர்ம காரியங்களுக்கு ஒரு…