சீரடி சாய்பாபா, கண்கண்ட தெய்வமாக, மிகப்பெரிய மகானாக வாழ்ந்த போதும், மக்களுடன் மக்களாகவே வாழ்ந்தார். அவர் தன்னைச் சுற்றி எந்த…
சுவாமி படங்களை வைத்து சடங்காக அதை வணங்கி பூஜை செய்து கடமை முடிக்கும் வழக்கம் அநேகருக்கு உள்ளது. ஆனால், இறைவன்…
‘உன்னுடைய புனிதப் பயணத்தை இன்றே தொடங்கு! இங்கிருந்து மேற்கு திசைக்குச் செல். புனிதமான கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகிய…
மனிதர்கள் தங்களின் குறைவான ஞானம் குறித்து வருத்தம் கொள்ளாமல், அதைக் குறித்துப் பெருமிதம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும், கடவுளின் அவதாரம்…
ஷீரடி பாபா, ‘மதங்களைக் கடந்த மகான்’ என்று போற்றப்படுபவர். அவர், தம்மை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டதில்லை.…
பாபா நன்றியுள்ள நினைப்பை, மாறாத நம்பிக்கையை, பக்தியை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். இந்த முன்று விஷயங்களில்தான் ஒருவரது வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. பூர்வ…
சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்… நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய்…
பல நேரங்களில், மனிதர்கள் வெளிப்புறமான காட்சிகளில் ஏமாந்துபோகிறார்கள். பகட்டானவை உயர்ந்தவை என்றும், அழுக்கானவை தாழ்ந்தவை என்றும் எண்ணிக் கொள்கிறார்கள். தாங்கள்…
என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன். எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ…
சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் அமைந்துள்ள வழித்துணை பாபா திருக்கோயில். நெடுந்தூரம் பயணம் செல்லும் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பாகவும், பயணிகளின் பயணத்தை…
பாபாவின் இந்த வாக்குறுதியை ஏற்று, தங்கள் வாழ்நாள் லட்சியத்தை கோடிக்கணக்கானவர்கள் எட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் பாபாவை முழுமையாக நம்பினார்கள். அது…
கடவுள் ஒன்றுதான். உருவத்திலும், வழிபாட்டிலும் வேறுவேறாக இருந்தாலும் நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீது தான் நிலைக்க வேண்டும். இதை…
சாய்பாபாவின் அருளாற்றலை அறிந்து மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் சீரடிக்கு வந்தனர். இதனால் பாபா எப்போதும்…
கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை…
ஷீரடி சாய் பாபா, தன் வாழ்நாள் முழுவதும் சர்வ சமய சமரசத்தையே போதித்து வந்தார். தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு, அவர்கள்…