தைப்பூசத்தன்று முருகப்பெருமானைப் புகழ்ந்து, இந்தப் பாடல்களைப் பக்தியுடன் பாடினால் துன்பங்கள் நீங்கி வளமான வாழ்வை பெறலாம். தைப்பூசம் அன்று பாடவேண்டிய…
துன்பங்களை பிறருக்குக் கொடுப்பதில் ஈவு, இரக்கமின்றி செயல்படுபவர்களை, தான் வாழ பிறரைக் கெடுப்பவர்களை, துன்பத்திலாழ்த்தி மாய்ப்பதில் அசுர கிரகம் ராகு…
நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 108 தங்கமலர்கள் அர்ச்சனை செய்தால் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும். * தொழில் விருத்தி கிடைக்கும் *…
எத்தனையோ யுகங்களுக்கு முன்னால் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம், இந்த கலியுகத்திலும் மறுபடி அவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். அன்று ஹிரண்யாட்சன்…
கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி…
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும். மூன்று முகம்…
துன்பங்கள் நீங்க தினமும் இந்த சீரடி சாயிபாபா காயத்ரி மந்திரத்தை 11 அல்லது 33 அல்லது 108 அல்லது 1008…
சித்தர்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். சித்தர்களின் காயத்ரி மந்திரங்களை…
கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் ஐயப்பன் மந்திரம் இது. ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம் சபரிமலையில்…
நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக மறைந்து விடும். துன்பம்…
திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊர் உள்ளது. இங்கு 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக…
ஜாதகத்தில் சனி தோஷம் கொண்டு துன்பங்கள் அனுபவிப்பார்கள் “விநாயகரை” வழிபட்டால் போதும், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. இதனை விளக்கும்…
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால்…
ஸ்ரீ பைரவரின் அருளாசியைப் பெறவும், பைரவரின் காட்சி பெறவும், உங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கவும், உங்களின் நியாயமான கோரிக்கைகள்…
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவுக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்க்கையில் துன்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும்.…