Tag: கோவில்

இங்கு ஒரு முறை சென்று வழிபட்டால் போதும் கடனால் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் அதிகரிக்கும்

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர் அருகில் இருக்கும் தாடிக்கொம்பு எனும் ஊரில் இருக்கும் புகழ் பெற்ற பழமையான ஆலயம் தான் தாடிக்கொம்பு…
பதவி உயர்வு கிடைக்க வழிபட வேண்டிய கோவில்

சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில். பொதுவாக ராமர் கோயில்களில்…
திருமலை வேங்கடவனை தரிசனம் செய்யும் முறை..!

நமது பாரத நாட்டில் உள்ள சுயம்பு மூர்த்த திருத்தலங்களில் `வேங்கடாத்ரி’ எனப்படும் திருமலை திருப்பதி பக்தர்களின் மனம் கவர்ந்த ஒன்றாகும்.…
மன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில்

தல வரலாறு பூமியில் வாழ்ந்த வந்த மக்களையும் முனிவர்களையும் நீலன் என்னும் அசுரன் துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமையான செயல்களால்…
கோவிலில் நடை சாற்றப்பட்ட பின் பிரகாரம் வலம் வரலாமா? தெரிந்து கொள்ளலாமா?

☆ பொதுவாக கோயில் நடை சாற்றப்பட்ட பிறகு பிரகார வலம் வரக்கூடாது. பொதுவாக பெரிய கோயில்களில் ஆகமங்களை பின்பற்றித்தான் கோயில்…
விதியை மாற்றும் வேலூர்பாளையம் பிரம்மேஸ்வரர் கோவில்

படைப்புக் காலத்தின் தொடக்கத்தில் சிவபெருமானைப் போல், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால், ஈசனைப்போல் தானும் ஐந்தொழில்களைச் செய்ய வல்லவன்…
வேண்டிய வரங்கள் கிடைக்க ஒரு தடவை செல்ல வேண்டிய  கோவில்..!

கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில். முதல் தல…
மன ஆறுதலை அளிக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன்..!

கேரளாவில் உள்ள அம்மன் கோவில்களுக்கென்று தனியாக பெயர்கள் இல்லை. அனைத்து அம்மனுமே ஊரின் பெயரோடு இணைத்து ‘பகவதி அம்மன்’ என்றே அறியப்படுகிறார்கள்.…
சிவன் கோவிலாக மாறிய விஷ்ணு கோவில் பற்றி தெரியுமா..?

கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்தபோது அநேகம் பேர் அங்கு கூடியிருந்தபடியால், பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம்.…
எதிரிகள் தொல்லை நீக்கும் அம்மா திருவடி கோவில்..!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், ஊரகம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அம்மா திருவடி கோவில், எதிரிகளின் தொல்லைகளை நீக்கி, வாழ்க்கையில்…
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் பற்றி தெரியுமா..?

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது மாம்பாறை கிராமம். இங்குள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும்,…
கோயிலுக்கு செல்ல முன்பு மறந்தும் கூட செய்யக்கூடாதவை..!

கோவிலுக்கு புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு…