ஆயிரம் வசதிகள் இருந்தாலும், கோடி கோடியாய் பணம் இருந்தாலும் திருமணமான பலர் குழந்தை செல்வம் இல்லாமல் படும் கஷ்டம் நாம்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் வள்ளியாற்றங்கரையில் உள்ளது திருநயினார்குறிச்சி. திருவள்ளுவர் பிறந்த ஊராக குமரியை…
தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்து அனுகூலம் செய்பவர் நான்முகன் விநாயகர். இவர் அனுகூல விநாயகராகவே கோவில் கொண்டிருக்கிறார், திருச்சி…
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் வழியில் திருவிடைமருதூரில் உள்ளது மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். மூலவர்…
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது. அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால்…
கி.பி.13ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆதித்ய வர்மா என்ற மன்னர் ஆண்டு வந்தார். இவர் தீவிர கிருஷ்ண பக்தர்.…
தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறப்பு நிலைத் தெய்வமாகவும், பெரும்பான்மையான மக்களின் வழிபடு தெய்வமாகவும் ‘இசக்கி…
சோட்டாணிக்கரை பகவதி கோவில் கேரளத்தில் மிகவும் பெயர் பெற்ற இந்து மதத்தினர் போற்றும் அன்னை இறைவியான பகவதி கோவில் ஆகும்.…
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.…
குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.…
பத்திரகாளியம்மன் விரும்பி திருக்கோவில் கொண்ட சில தலங்களில் முதன்மையானது சிவகாசி பத்திரகாளியம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் உள்ள அன்னையை பவுர்ணமி,…