Category: Spirituality

கடன், கஷ்டங்கள் நீக்கும் ருணமோசனம் என்ற நரசிம்மர் ஸ்லோகம்

நரசிம்மருக்கு உகந்த ருணமோசனம் என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில்…
எட்டு வகை செல்வம் அருளும் கடவில் மகாலட்சுமி கோவில்

அனைத்துத் துன்பங்களையும் நீக்கி எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் சிறப்பு மிக்கத் தலமாகக் கடவில் மகாலட்சுமி கோவில் திகழ்கிறது. அனைத்துத்…
செல்வம், வம்ச விருத்திக்கு சம்பத் கவுரி விரதம்

சம்பத் கவுரி அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும்.…
கடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்

யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு…
கடன் தொல்லை நீக்கும் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்

அனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில்…
கடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வார்!

ஆடுதுறை ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள் தலத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம்…
கடன் சுமை, பாவங்களை போக்கும் நரசிம்மர் விரத வழிபாடு

அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபட வேண்டும். அறிந்தோ,…
இந்த 5 பொருள்லயும் லட்சுமி குடியிருக்குதாம்… உங்க வீட்ல இருக்கா?

வாஸ்து என்பதற்கு வாழும் இடம் என்பது பொருள். இயற்கை சக்திகளான பஞ்ச பூத சக்திகளைச் சமநிலைப்படுத்தி, நாம் வாழும் வீட்டுக்குள்…
விரைவில் திருமணமாக வேண்டுமா? இந்த மந்திரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்யுங்கள்!

திருமணமாக வேண்டிய கன்னிகைகள் இத்துதியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்துவர அவர்களுக்கு தேவியின் திருவருளால் விரைவில் திருமணம் நிச்சயமாகும்.…