Category: Spirituality

திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு

திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது. அங்காளம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள்…
பெண்களின் திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்

திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய…
நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வெள்ளிக்கிழமை சக்தி விரத வழிபாடு

வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு.…
விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் பிரச்சினை தீரும்

விநாயகருக்கு தொடர்ச்சியாக அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் பிரச்சனைகள், துன்பங்கள் தீரும். இப்போது எந்த அர்ச்சனை என்ன பலன் கிடைக்கும்…
திருமணத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவது ஏன் தெரியுமா?

இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது அவ்வை வாக்கு. திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்றனர். திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ…
தடைகள் களைந்து வெற்றி தரும் கருட வழிபாடு

கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு…
விரத காலத்தில் பழங்களை சாப்பிடலாமா?

சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.…
இந்த அறிகுறி உங்களிடம் தெரிஞ்சா நீங்க சாக போறிங்கன்னு அர்த்தம்!!!

*முக்கிய உடலுறுப்புகளான வாய், காது, கண் செயலிழக்க ஆரம்பித்து விட்டால், அடுத்த ஆறு மாதங்களில் மரணம் ஏற்படும் என சிவபுராணங்களில்…
தீரமுடியா கடன் தொல்லையா? செவ்வாய்க்கிழமைகளில் இதைச் செய்யுங்கள்..!

பொதுவாக அஷ்டமியில் பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது என்றாலும், அந்த அஷ்டமி தினம் செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானதாகும். அன்றைய…
குழந்தைப்பேறு அருளும் தத்தாத்ரேயர் விரதம்

Dattatreya viratham குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக் கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்…
தீய சக்திகள் வராமல் தடுக்கும் சங்கு மந்திரம்

Sangu mantra கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை சொல்லி தினமும் சங்கை வழிபட குபேரனது அருளும், லக்ஷ்மியின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.…